திருநெல்வேலியில் ஜூலை 12-ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஜூலை 12-ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.